Monday, August 9, 2010

புகைப்படம்....



















வல்லவனுக்கு வாச்சதெல்லாம் ஆயுதம்....!!!!!!!!!!






















பறவை எனும் விமானத்துக்குதான் எங்கே வேண்டுமானாலும் லேன்டிங் செய்யும் வித்தை தெரியும்.....!!!!









உண்மையாகவே இது சேற்றிடை மலர்ந்த செந்தாமரை தான்....!!!!!!!



வேதாரன்யத்தின்
மாலை பொழுது...





நான் வேதாரண்யம் சென்ற பொது கண்ட ஒரு பறவை....




நட்ட நடு நிசியில் வேளாங்கன்னியில் பக்தர்கள் .... பாதி தூக்கம்... மீதி பிரார்த்தனை...




எந்த மத்தாப்பூ பிரகாசமா இருக்கு..?




தெருவெங்கும் தீபாவளி...










No comments: